தாக நதி

தாக நதி, ரத்தின மூர்த்தி, விஜயலட்சுமி பதிப்பகம், பக். 213, விலை 200ரூ. வசந்தன் ஒரு விவசாயி. அவன் வெண்ணிலா என்ற பெண்ணை மணக்கிறான். ஆனால், வெண்ணிலாவோ நகரத்தில் உள்ள மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றும், அதுவும் கோட்டு சூட்டுப் போட்ட மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்றும் விரும்பியவள். அரை குறை மனதுடன்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும் என்பதையும், இருக்கும் பொருளாதாரத்தை வைத்தே வாழ்வை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்பதையும் மிக வசதியாக மறந்து கொண்டிருக்கிற […]

Read more