பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ், விலைரூ.350 மனநல மருத்துவர் எழுதியுள்ள நுால். குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனையில் காவல் துறைக்கும் உதவுகிறார். திக்குவாய், பேச்சுத் தடைகளையும் நீக்குகிறார். இவர் அனுபவங்கள் நீண்டு நுாலாகி, வானில் பட்டமாக உயர்த்துகின்றன. பயம் எப்படி உடலையும், மனதையும் பாதிக்கிறது என்பதை 20 தலைப்புகளில் விளக்குகிறார். எண்ணங்களின் குவியல் மனம். அது ஆத்மாவில் அடங்கிவிட்டால் ஆன்ம சுகம் வந்துவிடுகிறது என்ற பகவான் ரமணரின் தவமொழியுடன் துவங்குகிறார். ஆழ்மனதில் பயத்தை அழித்துவிட்டால், நோயிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம். பயத்தைப் போக்கும் பயனுள்ள […]

Read more

பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ்,  பக்.312, விலை ரூ.350. மனித வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் பயம் ஏற்படுகிறது. ஆழ்மனம் பாதிக்கப்பட்டால் பயம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால், அது மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கிறது. பயமும் பலவிதங்களில் ஏற்படுகிறது. நிறங்களைப் பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது. நாயைப் பார்க்கும்போது, கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போது சிலருக்குப் பயம் ஏற்படுகிறது. இடி இடித்தால் பயம், ரத்தத்தைப் பார்த்தால் பயம், சாலையின் குறுக்கே கடந்து செல்ல பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் பயம் என்று பலவித பயங்கள் […]

Read more