சண்முகக் கவசம் தீபாவளி மலர்
சண்முகக் கவசம் தீபாவளி மலர், பக். 104, விலை 50ரூ. மகாகவி பாரதியின் கற்பக விநாயகர் துதியுடன் மலர் மலர்ந்திருக்கிறது. திருமுருக கிருபானந்தவாரியாரின் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி? என்னும் தேன் விருந்து உண்மையிலேயே நாவையும் மனதையும் விட்டு அகலாத தமிழ் விருந்து. நரகாசுரர்கள் மறுபடியும் வருகிறார்கள் என்கிற தவத்திரு சுவாமி ஒங்காரநந்தாவின் கட்டுரை, சுவாமிமலை நவரத்தின மலை, ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கவி உலகில் கம்பன் இடம், வெ. இறையன்பின் எது ஆன்மிகம்?, பாம்பன் சுவாமிகள் பெற்ற ஞானதேகம், கண்ணங்குடியில் […]
Read more