வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம்
வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம், சி.க.கருப்பண்ணன், செல்லம்மாள் பதிப்பகம், பக். 190, விலை 95ரூ. பிரிக்க வேண்டும் என்று வாதிப்பதாலேயே பிரிவினை வாதம் என்று எடுத்துக் கொள்ளாமல் பகுத்து ஆராய்ந்தால் இது ஒரு சிந்திக்க வைக்கும் நூல். நூலின் தலைப்பில் வெப்பமும் வேதனையும் இருப்பதுபோல் தோன்றினாலும், தமிழகத்தின் மேற்கு, தெற்கு பகுதி மக்களின் பின்தங்கிய நிலையைப் பல கோணங்களில் ஆராய்ந்து ஆதாரங்களோடு தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர், முன்னாள் சுங்கத்துறை அதிகாரி, சி.க.கருப்பண்ணன் ஐ.ஆர்.எஸ். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, அந்த மாநிலத்து […]
Read more