வாதி பிரதிவாதி நீதி
வாதி பிரதிவாதி நீதி, வழக்கறிஞர் ந. இராஜா செந்தூர் பாண்டியன், குமுதம் பு(து)த்தகம், பக். 296, விலை 350ரூ. நீதி இலக்கியத்துக்கு ராஜபாட்டை! ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் […]
Read more