நன்றியன்
நன்றியன், வா.மு.சே.திருவள்ளுவர், தமிழ்மணி புத்தக பண்ணை, விலை 250ரூ. கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட வா.மு.சே. திருவள்ளுவர், தனது அனுபவங்களை, அழகிய தமிழில் பதிவு செய்து இருக்கிறார். இதனைப் படிப்பதன் மூலம், உலகத் தமிழர்களின் ஆற்றல், அறிவு, சாதனை, கருணை, இலங்கைத் தமிழர்களின் வேதனை போன்ற பல அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]
Read more