வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு, பால்முகில், கவிஞன் பதிப்பகம், பக். 62, விலை 80ரூ. எதார்த்தமான கவிதை வரிகள் படிப்போரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. ‘என் பெட்டிக்கடைக்கும் வயதாகிறது, என் வாடிக்கையாளர்களுக்கும் வயதாகிறது, எனக்கும் வயதாகிறது, எப்போது சாயுமென்று சிலர் எதிர் பாத்திருக்கலாம்’. இது வெறும் கவிதை அல்ல. நிஜ வாழ்வின் முழுக்காட்சி. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more