தண்ணீர் யாத்திரை

தண்ணீர் யாத்திரை, எஸ். அருள்துரை, வைகறை வெளியீடு, பக். 104, விலை 50ரூ. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகளால் இந்த சமுதாயம் என்ன விளைவுகளை சந்திக்கப் போகிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் நூல். மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீர் பிரச்சினையால்தான் வரும் என்பதை தண்ணீரின் வரலாற்றுப் பின்னணியுடன் கூறும் நூல். படிப்போர் மட்டுமல்ல, எதிர்கால சமூகம் முழுமைக்கும் சிந்திக்க வைக்கும் நூல். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more