ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், (ஸ்ரீ ராமானுஜரின் பிரும்ம சூத்திர விளக்கவுரை), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. பகவான் வேதவியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய பாஷ்யத்துக்கான விளக்கநூல். பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பது முதல் அந்த பிரம்மம் யார்? பிரும்மத்தை அறிவதற்கும் அடைவதற்கும் வேதங்களும் வேதாந்தங்களும் சொல்லும் நெறிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகச் சொல்லியிருப்பது சிறப்பு. பகவானைக் காண பக்தர்களுக்குப் பாதை காட்டும் நூல். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை,  ஸ்வாமி,  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக்.752, விலை ரூ.600. பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர். ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை ஸ்ரீபாஷ்யம் என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு ஸ்ரீபாஷ்யம் […]

Read more