ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம்
ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம், உரையாசிரியர் வீடுர் கு. அப்பாசாமி சாஸ்திரியார், ஜைன இளைஞர் மன்றம், பக். 1008, விலை 600ரூ. தமிழில் இயற்றப்பட்ட பழைமையான காவியங்களுள் ஒன்று ஸ்ரீவாமன முனிவரால் இயற்றப்பட்ட இந்த மேருமந்தர புராணம். இந்நூல் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கூடும் என்கிறது பதிப்புரைக் குறிப்பு. இப்புராணம், 1406 செய்யுள்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் கதைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. அருக நெறியைப் பரப்புவதற்காக உருவான காவியம் இது. ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய இரு […]
Read more