மகிழ்ச்சி
மகிழ்ச்சி, நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின் எழுச்சி, வேரின் மகிழ்ச்சி, பா.சேது மாதவனின் மனத்திறப்பு, கரையான், துறையூர் முருகேசனின் அருக்காணி, மாற்றும் ஏமாற்றும், மாராட்டி எம்.ஏ.ரமேஷின் திருத்தி எழுதிய கதை, உளி தாங்கும் கற்கள், கவுசிகனின் நான் இறந்து இருக்கிறேன், ஒன்றானோம்- ஒன்றாவோம், மிலிட்டரி போஸின் துரோகம் ஆகியவை சிறப்பாக உள்ளன. மூகாதேவி மகேஷின் ஆவியுடன் ஒரு நேர்காணல், பாசக் குடும்பம், ஜனனி அந்தோணி […]
Read more