உச்சாடனம்

உச்சாடனம், கா.சு. வேலாயுதன், கதை வட்டம் வெளியீடு, விலை 150ரூ.

மந்திரங்களை உச்சரிக்கும் கலையின் மறுபெயரே ‘உச்சாடனம்’. வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த நூலை பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் எழுதி உள்ளார்.

பத்திரிகை, படைப்பிலக்கியம், அரசியல், குடும்பம் என அனைத்திலும் சாதனை பல புரிந்து வயதிலும் நூற்றாண்டை நோக்கி நடைபோடுபவர் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி.

இவருடைய நிருபர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில் சுவாரஸ்யமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *