காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800)
காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800), எஸ்.ஜெயசீல ஸ்டீபன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 195ரூ.
உலகம் சுற்றிய அடிமைகள்
தமிழகம் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் பேசும் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ராணுவத்தில் சேர்ந்தது, கைவினைஞர்கள் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்க்கை நிலை, ஐரோப்பியர்களின் அடிமை வணிகம், மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழக அடிமைகளின் நிலை என காலனிய கால கட்டத்து வரலாற்றைப் பேசும் தொகுப்பு.
போர்த்துகீசு, பிரெஞ்சு மொழிகளில் உள்ள இதுவரை கவனம் பெறாத பல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நூலின் சிறப்பு.
நன்றி: தி இந்து, 8/9/29018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818