கண்மாய்க்கரை மனிதர்கள்
கண்மாய்க்கரை மனிதர்கள், கவிஞர் பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ.
தனது கிராமத்தின் திருவிழாக்கள், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாய செழிப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற பசுமையான நினைவுகளை அசைபோடும் ஆசிரியர், இன்றைய எந்திர யுகத்தில் இசையெல்லாம் மாயமாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
நன்றி: தினத்தந்தி,11/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027067.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818