இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

நன்றி: தினமலர், 8-4-2012 இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு பாகங்கள்), ஆசிரியர் : ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம.குருமூர்த்தி, க. ஆறுமுகம், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108. விலை: 550 ரூ. இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாகத் தங்கள் கட்டுரைகளின் […]

Read more
1 839 840 841