பண்ணைக் கருவிகள்

பண்ணைக் கருவிகள், த. ஜெயகுமார், விகடன் பிரசுரம், விலை 95ரூ.

பஞ்சாப் மாநிலம், விவசாயத்தில் முன்னணியில் இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள், மாடுகளைப் பூட்டி, ஏர் உழும் முறையைக் கைவிட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன.

நடவு முதல் அறுவடை வரை கரவீகளைக் கொண்டே சாகுபடி செய்கிறார்கள். இதனால் வேலை குறைகிறது. விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த கருவிகள் பற்றிய முழு விவரங்களையும், அதற்கு அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய மானியம் பற்றிய தகவல்களையும் இந்த நூலில் தருகிறார் த. ஜெயகுமார்.

நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *