சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள், முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ், மணிமேகலைப்பிரசுரம், விலை 160ரூ.

இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் படித்து மகிழ முடியாது. எனவே ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்துடன், இலக்கியத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ்.

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் என்ற தலைப்புக்கேற்ற சிறந்த நூல்.

நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Leave a Reply

Your email address will not be published.