சீரடி அனுபவங்கள்
சீரடி அனுபவங்கள், தமிழாக்கம் நீலம் மதுமயன், பாபாஜி பதிப்பகம், விலை 90ரூ.
சீரடி சாய்பாபாவின் பக்தர்களில் ஒருவரான ஜி.எஸ்.கபர்டே என்பவர் 1910 டிசம்பர் முதல் 1912 மார்ச் வரை சீரடியில் சாய்பாபாவை நேரடியாக சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். அந்த நாட்குறிப்புகள் இப்போது புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. சாய்பாபா பற்றிய புதிய செய்திகளையும் அவர் கூறிய கதைகளையும், பாபாவின் அபூர்வ படங்களையும் இது தாங்கி இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818