யாதுமாகி நின்றாள்
யாதுமாகி நின்றாள், சுப்ர.பாலன், கங்கை புத்தக நிலையம், விலை 150ரூ.
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குடி கொண்டு இருக்கும் ஆன்மிகத் தலங்களுக்கு ஆசிரியர் சென்று வந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027763.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818