கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]

Read more

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள்

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள், சிவரஞ்சனா, அருணா பதிப்பகம். கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது; மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை கதைகளை விரும்பிப் படிப்பர். நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், நல்ல அறிவுரையையும் கூறுகிறது. அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக்கதைகள் என்ற இந்த நூல். 21- தலைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சிந்தனை ஆற்றலை வளர்க்கிறது. கதையில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னர், அப்பாஜி என்ற அமைச்சர், ராணி, கிருஷ்ணதேவராயரின் மைத்துனர் முதலியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிபாரிசு இருக்கிறது என்பதாலேயே தகுதி […]

Read more