காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ,கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம்,  பக். 480, விலை ரூ.300. காரைக்கால் அம்மையாா் இயற்றியருளிய ‘அற்புதத் திருவந்தாதி’ சிவபெருமானின் சிறப்புகளையும், அவரது முழுமுதற் தன்மைகளையும், அவன் அடியாா்க்கு அருள் புரியும் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த ‘அற்புதத் திருவந்தாதி’யில் உள்ள பாடல்களுக்கு மிக விரிவாக, விளக்கமான உரைகளைத் தந்திருக்கிறாா் கி.வா.ஜ. ‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, ‘நடக்கிற்படி நடுங்கும்’ எனும் நூறாவது பாடல் முடிய பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி, இடையிடையே திருக்கு, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி […]

Read more