கண் அறியாக் காற்று
கண் அறியாக் காற்று, சஹானா, ஆகுதி பனிக்குடம் பதிப்பகம், விலை 100ரூ. கீறி குணப்பட்ட கண்களின் அறிதல் என் படகு கடல் மீன்கள் தூங்கியிருக்கும் மணல் நண்டுகள் சண்டையிடும் கடல் ஆமைகள் அமைதியாக கரை ஏறித் தவழ்ந்து மகிழும் சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும் வான் நிலா மேலேறி பணியைத் தொடரும் மேகம் புகைநிறம் ஆகிவிடும் ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும் என் படகு கடலில் செல்லும் நேரம். ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை […]
Read more