கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50. தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய […]

Read more