கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு

கல்வி நெறிக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, டாக்டர் பி. இரத்தினசபாபதி, டாக்டர் ஆர். இராஜமோகன், சாந்தா பப்ளிணர்ஸ், பக்கங்கள் 312, விலை 150ரூ. எல்லோரும் கற்போம், ஒன்றாகக் கற்போம் நன்றாகக் கற்போம், என்ற கல்வி முழக்கத்தால் தமிழகத்தில் கல்வி வளர காரணமாய் இருந்தவர் கல்விக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு. பகுத்தறிவுக் கொள்கையை பெரியாரிடம் கற்றார். பலருக்கும் கல்விக் தொண்டு செய்வதில் காமராஜருக்குத் துணை நின்றார். இவர் ஊருக்கு உபதேசம் செய்யாமல் தானே உதாரணமாக வாழ்ந்தவர். கலப்புத் திருமணம் செய்தவர். சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர். தன் […]

Read more