இலக்கிய விதி இனியவன்

இலக்கிய விதி இனியவன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. கவனக கலைக்கு மறுவாழ்வு தந்தவர் படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர், தன் படைப்பு குந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ் மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால் தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், இலக்கிய வீதி இனியவர். விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் […]

Read more