ஒப்பு நோக்கில் காந்தியடிகள்

ஒப்பு நோக்கில் காந்தியடிகள் – மார்க்ஸிலிருந்து வள்ளலார் வரை, கா.செல்லப்பன்,  எழிலினி பதிப்பகம், விலை: ரூ.180. உலகப் பேரறிஞர்களுடன் காந்தியை ஒப்பீடு செய்து பேராசிரியர் கா.செல்லப்பன் எழுதியுள்ள இந்நூல் முக்கியமானது. காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் போதாமைகளை இந்நூல் தகர்க்கும். ‘தனது வாழ்க்கையே ஒரு சத்திய வேட்கை. தம் வாழ்க்கையே சத்தியத்தின் பரிசோதனைக் களம் எனக் கருதியதால், தமது சுயசரிதையை ‘சத்திய சோதனை’ என்று காந்தி குறிப்பிட்டார். ‘புத்தரும் மகாவீரரும் ஏசுவும் அஹிம்சையைப் போதித்தனர். ஆனால், காந்திஜிதான் அதை அரசியலில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்’ […]

Read more

ஒப்புநோக்கில் காந்தியடிகள்

ஒப்புநோக்கில் காந்தியடிகள், மாா்க்ஸிலிருந்து வள்ளலாா் வரை, கா.செல்லப்பன், எழிலினி பதிப்பகம், பக்.116, விலை ரூ.180. காந்தியடிகளின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகிற அல்லது முரண்படுகிற சிந்தனையாளா்களுடன் காந்தியடிகளின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பாா்க்கும் முயற்சியே இந்நூல். காரல்மாா்க்ஸ், உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் ஷேக்ஸ்பியா், லியோ டால்ஸ்டாய், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாா்டின் லூதா் கிங், கவிஞா் ஷெல்லி, சிந்தனையாளா் ரஸ்கின், ஹென்றி டேவிட் தோரோ, எமா்சன், திருவள்ளுவா், நேரு, திரு.வி.க., வள்ளலாா் உள்ளிட்ட பல சிந்தனையாளா்களோடு காந்தி உடன்படும் பல அம்சங்களை இந்நூல் […]

Read more