கோட்டை வீடு
கோட்டை வீடு, ம. காமுத்துரை, மருதா, சென்னை, விலை 100ரூ. காமுத்துரையின் மூன்றாவது நாவல் இந்த கோட்டை வீடு. ஒவ்வொருவரது மனதிலும் இருக்கிற கோட்டை வீட்டிற்கு இந்நாவல் உங்களை அழைத்துச் செல்லும் என முன்னுரையில் காமுத்துரை கூறியிருப்பது உண்மையே. நாவலைப் படித்தவுடன் நமது வீட்டின் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி நினைவு வராமல் யாரும் தப்ப முடியாது. மனசை சற்றுப் பிசையத்தான் செய்கிறது. பேரனின் மூலம் கதை சொல்லப்படுகிறது. தாத்தா இறந்த பிறகு ஒரே மகளிடம் வந்து சேரும் ஆயா பற்றிய கதை. ஆயாவிற்கு […]
Read more