ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு,  அரங்க. இராமலிங்கம், சிவகுரு பதிப்பகம், பக்: 336;  விலை ரூ.250. தொண்டை நாட்டின் பெருமைக்குரிய மண்ணில் வள்ளிமலையில் பிறந்து திருவண்ணாமலையில் முத்தி பெற்றவர் திருப்புகழ் அருளிய அருணகிரி நாதர். அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார், அடைய பலம் கிராமத்தில் பிறந்த அப்பய தீட்சிதர் போன்ற பல அருளாளர்கள், சமயச்சான்றோர் தோன்றிய மண் வடார்க்காடு. இம் மாவட்டத்தில் 4,059 ஊர்கள் இருந்தன. இவற்றுக்கான பெயர்களைப் பகுத்துக் காணுங்கால் அவை காரண காரியங்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆர் என்னும் ஆத்தி […]

Read more

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்

சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும், பா. பாரதி, சிவகுரு பதிப்பகம், விலை 90ரூ. வணிக நோக்கம் இன்றி, இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபடுபவை சிற்றிதழ்கள். சிறந்த சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன. புதுக்கவிதையின் வளர்ச்சி பற்றியும் கூறுகிறார் ஆசிரியர் பா. பாரதி. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

விடியலை நோக்கி ஒரு மாற்றம்

விடியலை நோக்கி ஒரு மாற்றம், கி. கார்த்திகேயன், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. “ஊழல்களின் தாக்கம்”, “விவசாயமே நம் சுவாசம்”, “உணவே உயிர்”, “குப்பைக் கூடையாகும் இந்தியா” முதலான தலைப்புகளில் 44 கட்டுரைகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்து தரும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —- விளம்பரவியல், சிவகுரு பதிப்பகம், விலை 190ரூ. வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் விளம்பரம் செய்வதால் நிறைய பலன் உண்டு. விளம்பரவியல் பற்றி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா […]

Read more