ஆண்டாள் அந்தாதி

ஆண்டாள் அந்தாதி, சுரா, செந்தமிழ் அறக்கட்டளை, விலைரூ.100 அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல் செய்யுளான, ‘படிக்குப்படி கமலம் வைப்பேன், படிக்கும்படி பாடல் தருவேன்’ என்று துவக்கி, ‘அருள்மிகச் செய்வாய் அம்மா’ என முடிக்கிறார். அடுத்த பாடலில், அம்மாவின் மறு சொல்லான, ‘அம்மையே அருள்வளர் அழகே’ என துவங்குகிறார். இப்படியாக, 100 செய்யுள்கள் நீள்கின்றன. இந்த எளிய பாடல்களுக்கு பொருளும் தந்துள்ளது, பொறுப்புணர்வைக் காட்டுகிறது.  நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

முகவரிகள்

முகவரிகள், கவிஞர் ஆல.தமிழ்ப்பித்தன், செந்தமிழ் அறக்கட்டளை, பக். 112, விலை 100ரூ. உயிர் பெரிதல்ல… உயிலே பெரிதென்று வாழும் வேலம்மா போன்ற வேடதாரிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறது, ‘சொத்து!’ வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கணக்கு நெசவாளருக்கும் பொருந்தும் என்பதை, ‘மொட்டை’ என்ற சிறுகதை மூலம் பதிவு செய்கிறார். இந்நுாலில் உள்ள சிறுகதைகள், பகுத்தறிவு வெளிச்சம் மற்றும் அறியாமை இருளை நீக்குவதாக அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more