பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், பக். 312, விலை 260ரூ. பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை அறிவிக்கப்படவில்லை. பல்லவர்கள் கிரந்தம் எழுத்துகளை அறிமுகப்படுத்தினர்; பின், அவர்களே தமிழில் கல்வெட்டுகளை அமைத்தனர். வடமொழியை ஆதரித்த அவர்கள் தான், தமிழ் சிறக்கவும் உதவினர். தமிழகத்தில் கல்லாலும், மலையைக் குடைந்தும் கோவில்கள் கட்டி, கட்டடக் கலையை வளர்த்தனர். இந்நுால், பல்லவ மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள, வாசகர் இடையே ஆர்வத்தை துாண்டும். – சி.கலாதம்பி நன்றி: […]

Read more

தமிழக வரலாறும் பண்பாடும்

தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா.இராசமாணிக்கனார், சாரதா பதிப்பகம், விலை 280ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை விவரித்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின், அது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more