மாசாணக் கால்வாய்

மாசாணக் கால்வாய், டி.எஸ்.புத்தகமாளிகை, 15/6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 140ரூ. இந்த நாவல் மாசாணக் கால்வாயில் ஆரம்பித்து அதே கால்வாயில் முடிவதாக அமைந்து இருக்கிறது. கிராமத்து அழகை ரசித்தது போன்று சுவைபட எழுதி உள்ளார் ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன். கணவர், மனைவி தாம்பத்ய வாழ்க்கையை ஒரு சங்கீத ரசனையின் மலம் அவருடைய பேனா சித்தரித்து விளக்கி இருப்பது இளஉள்ளங்களுக்கு விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி. படிக்கப் படிக்க ஒரு ஆவலை தூண்டுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013. —- […]

Read more