திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்
திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்; ஆசிரியர் : எடப்பாடி அழகேசன், வெளியீடு: மணிமேகலை பிரசுரம், விலை 750 ரூ. உலக அற இலக்கியங்களுள் ஈர்ப்பு மிக்கது திருக்குறள். சாமானியர் வாழ்வில் நிகழும் நல்லவை, கேட்டவை அனைத்திற்கும் திருக்குறள் நெறிகளைப் பொருத்திப் பார்க்க முடியும். குறள் நெறிகள் எளிதாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரத்திற்கும் ஒரு கதையென, 133 சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருக்கும் நுால்.வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நீண்ட கதைகளாக்கித் திருக்குறள் அதிகாரங்களோடு பொருத்திக் கூற முனைந்திருக்கிறார். எளிய நடையில் […]
Read more