திருக்குறள் மூலமும் உரையும்
திருக்குறள் மூலமும் உரையும், கீர்த்தி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கொண்டாடப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரை எழுதி இருக்கின்ற போதிலும், பரிமேழலகரின் உரை, காலத்தால் அழியாப் புகழ் பெற்றதாகும். இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேழலகர் கொடுத்த உரையும், அதனையும் எளிமைப்படுத்தி ஆசிரியர் கொடுத்துள்ள தெளிவுரையும் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் உட்பட அனைவரும் திருக்குறளை புரிந்து படிக்க இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]
Read more