உலகத் தமிழ்க் கவிதைகள்
உலகத் தமிழ்க் கவிதைகள், தொகுப்பு செல்வா கனகநாயகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. உலகத்தின் பரப்பையும் எல்லையையும் மற்ற மனிதர்களின் வாசனையையும் சிந்தனையையும் உணர்ந்து உள்வாங்குவதற்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் தமிழன். அண்டிப் பிழைப்பது மட்டுமே புலவர்களின் இலக்கணமாக இருந்த காலத்தில் நீயோ மன்னன்? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் தமிழ்க் கவிதைக்கு இருந்தது. கலை கலைக்காகவே அழகியல் இல்லா இலக்கியம் அர்த்தமற்றது. கோஷம் போடுவதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு மகனே என்றெல்லாம் விமர்சனப் புலிகள் தங்கள் […]
Read more