அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும்,

அரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும், கண்மணி, மானுட நம்பிக்கை, பக். 385, விலை 170ரூ. இணையத்தில் வெளிவந்த அறுபத்தெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகால அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்று குறித்தும், நூலாசிரியர் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் என்றில்லாமல், எல்லாக் கட்சியினரையும் இன உணர்வுடன் விமர்சனம் செய்திருக்கிறார் ஆசிரியர். ஒரு காலத்தில் சாராயம் விற்பவர்களை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பர். இன்று, பட்டதாரிகள் அயல்நாடு மது விற்பவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையைக் குடி குடியைக் கெடுக்கும் என்னும் கட்டுரை தெளிவாக்குகிறது. […]

Read more