கம்பன் தமிழும் கணினித் தமிழும்
கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்து நிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. இரண்டாம் பரிசு பெற்ற பாரதியார் கவிதை நாட்டுப்பற்று பற்றிய பாடல் எழுதப் போட்டி ஒன்று தூத்துக்குடியில், நடைபெற்றிருக்கிறது 1914இல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அதில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் மகாகவி என்று கொண்டாடப்படுகிற பாரதியார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று குறிப்பிட்டுச் சுவையான சில செய்திகளைத் தருகிறார் நா. முத்துநிலவன் தம்முடைய கட்டுரை ஒன்றில். கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை […]
Read more