நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more