தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும் (நெய்தல் – 2014), பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. கௌசல்யாதேவி, மு. இராசேந்திரன், ஞா. சுஜாதா, க. பூபதி, இல. தங்கராஜ், செம்மூதாய் பதிப்பகம், பக். 556, விலை 400ரூ. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் ஆய்வு மாணவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு, தமிழிலக்கியவகைமைகள் தொடர்பான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் எதைச் சொல்வது? எதை விடுவது? பா. சம்பத்குமாரின் ‘பெண்மையைப் போற்றும் சங்க இலக்கியம்’ தொடங்கி, க. சதாசிவத்தின் […]

Read more

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும், பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. பூபதி, ஆ. அறிவழகன், பா. சம்பத்குமார், ச.வீரபாபு மற்றும் அறுவர், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 560, விலை500ரூ. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ், அகாதெமி, குடியேற்றம் தமிழ்ச்சங்கம் மற்றும் செம்மூதாய் பதிப்பகம் இணைந்து, சென்னையில் நடத்திய பன்னாட்டுக் கருத்ரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைய காலம் தொட்டு நம் தமிழ் சமூகத்தினர் பலவிதமான மரபுகளைக் கடைப்பிடித்து வந்துள்னர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. நம் தமிழ் மரபு எவ்வாறு இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களே […]

Read more