ஊரங்கு உத்தரவு

ஊரங்கு உத்தரவு, பி.என்.எஸ். பாண்டின், வெர்கோபேஜஸ் பதிப்பகம். புதுச்சேரியை உலுக்கிய 10 நாட்கள் புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும், ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். பி.என்.எஸ். பாண்டியன் எழுதிய இந்த நூலை, வெர்கோ பேஜஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த போராட்டம். அவர் எழுத்தாளர் ஆன பின், ஒரு வரலாறாகப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரியை, 1979ல் ஆண்டது. மத்தியில் ஜனதா ஆட்சி நடந்தது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி […]

Read more