பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு, பேரறிஞர் அண்ணா, அர்ஜித் பதிப்பகம், விலை 110ரூ. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பரிசு என்ற தலைப்பு கொண்ட இந்தத் தொகுப்பில் அண்ணா எழுதிய 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் அண்ணாவின் சமூகக் கண்ணோட்டத்தைக் காண முடிகிறது. தவளையும் மனிதனும் என்ற கதை போன்ற சில கதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்து இருக்கின்றன. அண்ணாவின் எளிய நடை, புத்தகத்தில் உள்ள அனைத்துக் […]

Read more