நாற்காலிக்காரர்

நாற்காலிக்காரர், ந. முத்துசாமி, போதி வனம் ‘கூத்துப்பட்டறை’ நவீன நாடகக் குழுவை நடத்திய மறைந்த ந.முத்துசாமி, பல்வேறு நாடகங்களை எழுதியிருக்கிறார். அரசியல்வாதிகள், தேர்தல் என நமது சமூக நடப்புகளை ஆழமான விமர்சனத்துடன் அணுகும் நாடகம் இது.   நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

விதானத்துச் சித்திரம்

விதானத்துச் சித்திரம், ரவி சுப்பிரமணியன், போதி வனம், விலை 100ரூ. அழகிய ஓவியம் ‘விதானத்துச் சித்திரம்’ – கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 44 கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் கற்பனையும் அழகான சொல் முறையும் கொண்ட கவிதைகள். அதனாலேயே நம் கவனம் ஈர்க்கின்றன. கோயிலும் கோயில் சார்ந்த வாழ்வும், அந்த வாழ்வு சார்ந்த கடந்தகால நினைவுகளும்தான் பாடுபொருள்கள். தொகுப்பில் ஆங்காங்கே சில அரசியல் பகடிக் கவிதைகளும் உண்டு (கேயாஸ் தியரி, மாண்புமிகு). பிரெய்லி விரல்களின் ஆரோகணத்தில் மறையும் […]

Read more