மருந்தென வேண்டாவாம்
மருந்தென வேண்டாவாம், மருத்துவர் சி.எஸ். சிவராமன், ஆனந்த விகடன், விலை 115ரூ. சுக்கு, வெந்தயம், மஞ்சள், சீரகம் உட்பட நமது பண்டைய கால சமையல் உணவுக்கான பொருட்கள் எந்த அளவு உடலின் சமநிலைக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல். அறுசுவை உணவு வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பதும் இந்த நூலில் கூறப்படும் கருத்தாகும். நன்றி: தினமலர், 9/4/2017.
Read more