இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், முனைவர் இரா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை 50 ரூ. இருளர் என்பது இருள் என்ற சொல்லுடன் தொடர்புடையது. காடுகளின் இருண்ட பகுதிகளில் வாழ்வதாலும், இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதாலும், இருளக்கிழங்குகளை உண்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறார்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மொத்த பழங்குடி மக்களில் இருளர்கள் 25% தொன்மையான இருளர்களின் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அறிவு, அறிவார்ந்த சிகிச்சைத் திறன், தாவரங்கள் பற்றிய புரிதல் என சி.மஞ்சுளா மேற்கொண்ட ஆய்வின் தழுவல் […]

Read more