மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை,  முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்,  பக்.188, விலை ரூ.130. போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது. மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை, முளுங்குழி இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், விலை ரூ.130 மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நூல் அழகாக படம்பிடித்து காட்டி இருக்கிறது.  உலகின் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த அலக்சாண்டர், ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் சாதனைகளை பல புரிந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ் பட கலைஞர்கள் ஆகியவர்கள் மது போதையால் எவ்வாறு சீரழிந்து என்ற விவரம் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஏலகிரி அருகே உள்ள மாடப்பள்ளி மடப்பட்டு கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்துக்கு பலியான ஆண்களால் 200 பேர் இளம் விதவைகள் ஆனார்கள் […]

Read more