சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்
சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், மொழிபெயர்ப்பு சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் மகத நாட்டு எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த சாணக்கியர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் கரைகண்டவர். அவர் ‘கௌடில்யர்’ என்கிற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலின் நுணுக்கங்கள் இன்றளவும் அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளால் விவாதிக்கப்படுகின்றன. இது தவிர வாழ்வியல் குறித்தும் சில நீதி சாஸ்திரங்களை எழுதி இருக்கிறார் சாணக்கியர். அவற்றில் பிரதானமானது சாணக்கிய நீதி. இந்நூல் அந்தரங்க வாழ்க்கைக்கு ஒரு […]
Read more