யாருக்கும் வேணடாத கண்
யாருக்கும் வேணடாத கண், மலையாளமூலம் சிஹாபுதின் பொய்தும் கடவு, தமிழில் கே.வி. லஜா, வம்சி புக்ஸ், விலை 120ரூ. மகிழ்ச்சியை மட்டுமே தேடும் மனிதன், தான் மனிதத்தைத் தொலைத்திருப்பதை உணர்வதே இல்லை. மானுட வாழ்வை சரியான வழியில் செலுத்தும் அன்பு, கருணை போன்றவற்றை இதயத்தில் புகுத்தும் முயற்சியாக மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழாக்கம். மொழி மாற்றத்தில் நயம் சிதையாமல் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 2/8/2017
Read more