அயல் பெண்களின் கதைகள்

அயல் பெண்களின் கதைகள், தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், விலை: ரூ.160. சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை. நன்றி: தமிழ் இந்து, 15.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030078_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கடல் நிச்சயம் திரும்ப வரும்

கடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், வம்சி புக்ஸ், பக். 240, விலை 240ரூ. புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்கள், தமிழக தமிழர்களின் எழுத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரை தாயகமாகக் கொண்ட சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய, 18 சிறுகதைகள் இதில் உள்ளன. கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும், எல்லா முகங்களிலும் நேசம் அப்பிக்கிடக்கிறது. நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030089.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

அயல் பெண்களின் கதைகள்

அயல் பெண்களின் கதைகள், தமிழில்:எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், டி.எம்.சாரோன், விலை: ரூ.160 சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

கதை கேட்கும் சுவர்கள்

கதை கேட்கும் சுவர்கள், ஷாபு கிளிதட்டில், தமிழில் கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ், விலை 350ரூ. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அடங்கிய பண்போடும் ஒரு தீராத சேவைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் உமா பிரேமனின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்தான் ‘கதை கேட்கும் சுவர்கள்’. இது புனைவு அன்று; அசலான வாழ்க்கைச் சித்திரம். சுயசரிதை எனினும்கூடப் புனைவுக்கான சுவாரஸ்யத்தோடும் புதுப்புதுத் திருப்பங்களோடும் வாழ்க்கை தரிசனங்களைக் காட்சிகளாக்கி விரிகிறது. துயர் பூசிய தன் வாழ்வின் விம்மல்களைச் சுவர்களோடு மட்டுமே பகிர்ந்துகொள்கிறார் உமா. மலையாளத்தில் ஷாபு கிளிதட்டிலால் எழுதப்பட்ட இந்நூலை கே.வி.ஷைலஜா தமிழாக்கம் […]

Read more

வாழ்க்கையை விசாரிக்கும் சினிமா

  வாழ்க்கையை விசாரிக்கும் சினிமா, ஆழங்களினூடு…,எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், விலை: ரூ.350 கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகள் வழியாக இலக்கியப் பங்களிப்பு செய்துகொண்டிருந்த ரிஷான் ஷெரிபுக்குள் ஒளிந்திருக்கும் சினிமா ரசிகன் எழுதிய புத்தகம் இது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற மிக முக்கியமான சிங்களம், தமிழ், மலையாள சினிமாக்களோடு, பிற தேசப் படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். அதோடு, திரைக் கலைஞர்களுடன் அவர் நிகழ்த்திய நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா எனும் கலையைப் பேசுவதன் வழியாக வெவ்வேறு விதமான வாழ்க்கையை விசாரணை செய்வதாக அமைந்திருக்கும் தொகுப்பு இது. […]

Read more

திருக்கார்த்தியல்

திருக்கார்த்தியல்,ராம் தங்கம், வம்சி புக்ஸ், விலை: ரூ.170. குரலற்றவர்களின் பெருங்குரலாய்! என் தலைமுறையின் பலரும் கடந்துவந்த பாதைதான் ‘திருக்கார்த்தியல்’ செந்தமிழுக்கானதும். கேவும் ஆன்மாவைத் தவிர்த்துக் கடக்க முடியவில்லை. பொருளாதார, அரசியல் அரங்குகளில் பலமாய் வியாபித்திருக்கும் சமூகங்களின் அக வேர்களில் நடத்திய விசாரணையே இ்த்தொகுப்பிலுள்ள கதைகள். சமூக அவலங்களை அதன் அக, புறக் கூறுபாடுகளோடுடனான உணர்வுகளாய்க் கொட்டுகிறது. ராம், அடிப்படையில் ஆய்வாளராய் இருப்பதால் அடித்தள மக்களின் வாழ்வு அதன் ஆணிவேரான தொன்மங்களோடு கதைகளில் தெறிக்கிறது. – ஜோ டி குருஸ் நன்றி: தமிழ் இந்து, 30/3/19. […]

Read more

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது

  நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது, ஹாருகி முரகாமி, தமிழில் ஜி.குப்புசாமி, வம்சி புக்ஸ், விலை 170ரூ. முரகாமி… ஜப்பான் மட்டுமில்லை, அகில உலகமே அவரது எழுத்தின் மீது கவனம் வைக்கிறது. அவரின் ஆறு சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இந்தத் தொகுப்பில். வலிமையான கதைக்களன் என்று எதுவும் இல்லை. மெல்லிய உரையாடல்களில் சித்திரம் விரிகிறது. அவரது உரையாடல்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை. முதல் வாசிப்பிலேயே கிடைக்கக்கூடிய அபூர்வ அழகும் சாத்தியப்படுகிறது. அதே நேரத்தில் மறுவாசிப்பின் அவசியமும் நேரிடுகிறது. தத்துவ […]

Read more

யாருக்கும் வேணடாத கண்

யாருக்கும் வேணடாத கண், மலையாளமூலம் சிஹாபுதின் பொய்தும் கடவு, தமிழில் கே.வி. லஜா, வம்சி புக்ஸ், விலை 120ரூ. மகிழ்ச்சியை மட்டுமே தேடும் மனிதன், தான் மனிதத்தைத் தொலைத்திருப்பதை உணர்வதே இல்லை. மானுட வாழ்வை சரியான வழியில் செலுத்தும் அன்பு, கருணை போன்றவற்றை இதயத்தில் புகுத்தும் முயற்சியாக மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழாக்கம். மொழி மாற்றத்தில் நயம் சிதையாமல் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 2/8/2017

Read more

நம்மோடுதான் பேசுகிறார்கள்

நம்மோடுதான் பேசுகிறார்கள், சீனிவாசன் – பாலசுப்ரமணியன், வம்சி புக்ஸ், விலை 200ரூ. மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம் மொழியை ஊமையாக்கும் ஓவியம் ஓவியத்தைப் பேச வைக்கும் மொழி -இது எனது ஒரு கவிதை. இந்தக் கவிதைக் கருவுக்குக் காரணமாக இருந்தவை நண்பர் சீனிவாசனின் ஓவியங்கள். அவர் ஒரு சிறந்த ஓவியர். சுதந்திரமான தன் மனதை இன்னும் சுதந்திரமாகக் கித்தானில் பறக்க விடுபவை அவரது வண்ணங்களும், கோடுகளும். ஓவியர் சினிவாசனும் அவரது சக ஓவியரும் நண்பருமான பாலசுப்ரமணியமும் ஓவியம் சார்ந்து உரையாடிப் பகிர்ந்து கொண்ட […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more
1 2