யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்
யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால், நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில் ஃபவுண்டேசன் வெளியீடு, மதுரை, நன்கொடை 50ரூ. இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்? ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள். இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் […]
Read more