செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,முனைவர் கோ.எழில் ஆதிரை, ரோகிணி பதிப்பகம், பக். 156, விலை 100ரூ. தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார். இந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து […]

Read more