வழிகாட்டும் கதைகள்

வழிகாட்டும் கதைகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. சிறந்த தொழிலதிபரான இந்நூலாசிரியர் வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகா கவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என நற்சிந்தனைகளைத் தூண்டும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் இந்நூல் இன்றைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் 100 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை, முயற்சி, புத்திசாலித்தனம், கருணை, மன்னிப்பு, ஞானம்… என்று நற்சிந்தனைகளைத் தூண்டும் சிறு […]

Read more